காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன

காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா  உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன


" alt="" aria-hidden="true" />


காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியாம்பட்டி முதல்நிலை ஊராட்சியில் துப்புரவு தூய்மைப் பணியாளர்களுக்கு சீறுடை வழங்கியும், பெரியாம்பட்டி பேருந்து நிலையத்தில் இன்று கூறுவானா உருவப்படம் சாலையின் மையத்தில் வரைந்து பொதுமக்களுக்கு நோய்த்தடுப்பு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் காரிமங்கலம் ஒன்றிய வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் (வ. ஊ) மற்றும் (கி. ஊ), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி  மன்ற தலைவர் திரு ஜெயலட்சுமி சங்கர் மற்றும் காரிமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் திரு V. உதயகுமார் மற்றும் ஊராட்சி செயலாளர் திரு முருகன் மற்றும் பெரியம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது......


Popular posts
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தூத்துக்குடியில் மாபெரும் கண்டண பொதுக்கூட்டம்.
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
Image
வேப்பூர் கால்நடை துணை மருத்துவமனை எம்எல்ஏ, கலைச்செல்வன் திறந்து வைத்தார்
Image
செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பொது மக்களின் நலன்கருதி புதியதாக அமைக்கப்பட்ட உழவர் சந்தை இன்று முதல் கொரோனா முன் நடவடிக்கையாக வெறி சோடி காணப்படுகிறது
Image