தூத்துக்குடி VOC கல்லூரி ஆண்டு விழா -DSP பிரகாஷ் பரிசுகள் வழங்கினார்
தூத்துக்குடி VOC கல்லூரி ஆண்டு விழா -DSP பிரகாஷ் பரிசுகள் வழங்கினார்

 

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விலங்கியல் துறைக்கான 2019-2020ம் ஆண்டுவிழா  விலங்கியல் துறை அரங்கில் வைத்து நடைபெற்றது, இதில் தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் இரா.பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி அனைத்து துறை சார்ந்த மாணவர், மாணவியர் இடையே நடைபெற்ற அறிவியல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்  வழங்கி கௌரவித்தார். அதன்பின் காவலன் SOS APP தொடர்பாக விழிப்புணர்வு உரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிகழ்வில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வீரபாகு , மர்காஷிஸ் கல்லூரி முதல்வர் அருள்ராஜ், விலங்கியல் துறை தலைவர் ராதிகா, துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள்   கலந்து கொண்டனர்.

" alt="" aria-hidden="true" />

 

Popular posts
காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன
Image
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தூத்துக்குடியில் மாபெரும் கண்டண பொதுக்கூட்டம்.
வேப்பூர் கால்நடை துணை மருத்துவமனை எம்எல்ஏ, கலைச்செல்வன் திறந்து வைத்தார்
Image
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
Image